துப்புரவு பணியாளர்கள்

img

துப்புரவு பணியாளர்கள் 80 சதவீதம் பேர் ஓய்வுக்கு முன்பே இறந்து விடுகிறார்கள் தேசிய ஆணையம் கவலை  

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை துப்புரவு பணியாளர்கள் நிலை குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது.